Powered By Blogger

6.6.13

உனக்காக...

ஒவ்வொரு முறை எதிர்பார்த்து ஏமாறும் போதும் ,
என் மனம் எதிர்பார்ப்பதோ...
''எப்போதும் யாரிடத்திலும் எதையும் எதிர்பார்கதே'',
என்ற உன் அன்பான அறிவுரையை மட்டுமே :(

1 comment: