Powered By Blogger

10.4.13

எதுவுமே இல்லாத சிறுமிக்கு உண்ண ஏதாவது கிடைக்கட்டும்     
                                                   என்றெண்ணிய     அவளுக்கு,
எல்லாம் இருந்த காரணத்தினால் வீட்டிற்கு வந்தபின் யோசிக்க வேண்டியதாயிற்று, என்ன சமைப்பதென!

No comments:

Post a Comment