Powered By Blogger

6.11.11

தாயிடம் சேய்.


என் இன்ப துன்பங்களையெல்லாம் உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்,
கேட்பதற்கு யாரும் இல்லை என்பதற்காக அல்ல!
உன்னால் தான் நான் இவ்வுலகிற்கு அறிமுகமானேன் என்பதை மீண்டும் மீண்டும்  உணர்த்தவே !

No comments:

Post a Comment