Powered By Blogger

6.11.11

அன்பு


"விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறினாயே ?
என்று,எதையோ இழந்ததைப் போல தாயிடம் கேட்டது,
உண்மையான அன்பென்றால் என்ன என்பதை
இன்றும்கூட உணராத பதினெட்டு வயதான குழந்தை ! 

No comments:

Post a Comment