Powered By Blogger

26.10.11

விடையில்லா கேள்வி !

எண்ணங்கள் என்னுடன் அலைமோதிக் கொண்டிருந்தன
    கேட்பதற்கு நீ அருகில் இல்லை.
எதையுமே எண்ணத் துணியாதபோது ,
  நீ வந்து கேட்டாய் , " முன்போல் நீ என்னுடன் பேசுவதில்லையே? " என்று !

No comments:

Post a Comment